நிலக்கோட்டை, சித்தர்கள் நத்தம் வைகை தடுப்பணையில் நடைபெறும் மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நிலக்கோட்டை, சித்தர்கள் நத்தம் வைகை தடுப்பணையில் நடைபெறும் மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.